விசாரணைகளின் முடிவில் மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – சங்கக்கார

Posted by - July 3, 2020
விசாரணைகளின் முடிவில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேயின்  குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் என இலங்கை கிரிக்கட் அணியின்…
Read More

சிறிலங்காவில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 11 அதிகாரிகள் கைது

Posted by - July 2, 2020
சிறிலங்காவில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 11 அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள…
Read More

சிறிலங்காவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐவருக்கு கடுழிய சிறைத்தண்டனை

Posted by - July 2, 2020
சிறிலங்காவில்  16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் 30 வருட கடுழிய சிறைத்தண்டனை…
Read More

சிறிலங்காவில் பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம்!

Posted by - July 2, 2020
சிறிலங்காவில்  பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்…
Read More

கொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Posted by - July 2, 2020
கொழும்பு துறைமுக ஊழியர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த…
Read More

சிறிலங்காவில் முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை!

Posted by - July 2, 2020
சிறிலங்காவில்  பிரசார நடவடிக்கைகளுக்காக முகக்கவசங்களில் வேட்பாளர்களின் இலக்கங்கள்,பெயர்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வெளியிட முடியாது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.…
Read More

சிறிலங்காவில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - July 2, 2020
கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 05 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று…
Read More

சிறிலங்காவில் வாக்குமூலம் வழங்க மஹேல ஜயவர்தனவிற்கும் அழைப்பு!

Posted by - July 2, 2020
சிறிலங்காவில் 2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் உப தலைவராக செயற்பட்ட மஹேல…
Read More

சிறிலங்காவில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேரிடம் விசாரணை

Posted by - July 2, 2020
சிறிலங்காவில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த அதிகாரிகள்…
Read More

சிறிலங்காவில் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுரை!

Posted by - July 2, 2020
சிறிலங்காவில் பொது இடங்களில் நடமாடும் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம் என கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து…
Read More