சிறிலங்காவில் தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம்…
Read More

ஆயுத விவகாரம்-விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை

Posted by - July 5, 2020
ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில்…
Read More

’பணத் தேவையை பூர்த்தி செய்யவா அனுஷா களமிறங்கியுள்ளார்?’

Posted by - July 4, 2020
மலையக மக்கள் முன்னணி என்பது தனிக்குடும்பத்துக்குரிய கட்சி கிடையாது. அது மலையக மக்களுக்கான கட்சியாகுமென மலையக மக்கள் முன்னணியின் பிரதி…
Read More

ஆட்டநிர்ணய சதியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்புபடவில்லை

Posted by - July 4, 2020
ஆட்டநிர்ணய சதியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்புபடவில்லை. அவர்களின் பெயரையும் தான் குறிப்பிடவில்லை. எனவே, எந்த அடிப்படையில் பொலிஸார்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், மடகஸ்கார் மற்றும் அமெரிக்காவில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இருவருக்கு வைரஸ்…
Read More

சிறிலங்காவில் கொடூரமாக தாக்கி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு!

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயாய வைத்தியசாலைக்கு அருகில் வீடொன்றின் அறையினுள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நபரொருவர் மொரயாய வைத்தியசாலையில்…
Read More

சிகரெட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் கடற்கரை வீதி பிரதேசத்தில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில்…
Read More

இலங்கை அணி வீரர்களிடம் மஹிந்தானந்த அளுத்கமகே மன்னிப்பு கோர வேண்டும்-நவீன்

Posted by - July 4, 2020
இலங்கை அணி வீரர்களிடம் மஹிந்தானந்த அளுத்கமகே மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன்…
Read More

சிறிலங்காவில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் – கோட்டாபய

Posted by - July 4, 2020
தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு சிறிலங்காவில் முன்னுரிமை வழங்கப்படுமென  கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில்…
Read More

சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் – மஹிந்த

Posted by - July 4, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி…
Read More