சிறிலங்காவில் சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில்…
Read More

சிறிலங்காவில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அனுமதி

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளர் ஒருவருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் குறித்த உதவியாளர்…
Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது

Posted by - July 5, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை-  ஹெரென்துடுவ பகுதியில்…
Read More

சிறிலங்காவில் தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம்…
Read More

ஆயுத விவகாரம்-விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை

Posted by - July 5, 2020
ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில்…
Read More

’பணத் தேவையை பூர்த்தி செய்யவா அனுஷா களமிறங்கியுள்ளார்?’

Posted by - July 4, 2020
மலையக மக்கள் முன்னணி என்பது தனிக்குடும்பத்துக்குரிய கட்சி கிடையாது. அது மலையக மக்களுக்கான கட்சியாகுமென மலையக மக்கள் முன்னணியின் பிரதி…
Read More

ஆட்டநிர்ணய சதியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்புபடவில்லை

Posted by - July 4, 2020
ஆட்டநிர்ணய சதியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்புபடவில்லை. அவர்களின் பெயரையும் தான் குறிப்பிடவில்லை. எனவே, எந்த அடிப்படையில் பொலிஸார்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், மடகஸ்கார் மற்றும் அமெரிக்காவில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இருவருக்கு வைரஸ்…
Read More

சிறிலங்காவில் கொடூரமாக தாக்கி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு!

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயாய வைத்தியசாலைக்கு அருகில் வீடொன்றின் அறையினுள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நபரொருவர் மொரயாய வைத்தியசாலையில்…
Read More

சிகரெட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் கடற்கரை வீதி பிரதேசத்தில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில்…
Read More