மின் கட்டண நிவாரணம்..! பொதுமக்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Posted by - July 5, 2020
கொரோனா பேரிடர் காரணமாக மின் பாவனையாளர்களுக்கு வழங்ககூடிய மின் கட்டண நிவாரணம் தொடர்பாக அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சாரசபை…
Read More

மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்

Posted by - July 5, 2020
மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு…
Read More

ஜிந்துபிட்டி நபருக்கு கொரோனா தொற்று இல்லை – அனில் ஜாசிங்க

Posted by - July 5, 2020
கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர்…
Read More

சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 1,102 தொலைபேசிகள் மீட்பு!

Posted by - July 5, 2020
கடந்த நான்கு வாரங்களாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கைதிகளிடமிருந்து 1,102 கையடக்கத் தொலைபேசிகள்…
Read More

இனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர்

Posted by - July 5, 2020
இனவாத சிந்தனையுடன் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை இனங்கண்டு, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரட்ன…
Read More

ஹெரோயினுடன் பத்தரமுல்ல பண்டி கைது

Posted by - July 5, 2020
தலங்கம பகுதியில் வைத்து ஹெரோயின் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ´பத்தரமுல்ல பண்டி´ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த…
Read More

பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் சிறிலங்கா வந்தடைந்தனர்

Posted by - July 5, 2020
பஹ்ரேன் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் சிறிலங்காக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.202…
Read More

சிறிலங்காவில் சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில்…
Read More

சிறிலங்காவில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அனுமதி

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளர் ஒருவருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் குறித்த உதவியாளர்…
Read More