சிறிலங்காவில் மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான அறிக்கை தயார்!

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம்…
Read More

சிறிலங்காவில் யாசகரின் வங்கி கணக்கில் பல இலட்சம் ரூபாய் வைப்பு

Posted by - July 6, 2020
சிறிலங்கா-கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
Read More

ரணவக்கவின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Posted by - July 6, 2020
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பல முறைகேடுகள் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விடயங்களை அம்பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கியதேசிய…
Read More

கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்களை அவர்களுக்கே மீள விற்பனை செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்

Posted by - July 6, 2020
போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக…
Read More

சுகாதாரவழிகாட்டுதல்களை அரசியல் கட்சிகள் புறக்கணிக்கின்றன! -கபே

Posted by - July 6, 2020
தேர்தல் கூட்டங்களில் அரசியல் கட்சிகள் சமூக விலக்கலை கடைப்பிடிப்பதில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றச்சாட்டியுள்ளது.
Read More

மின் கட்டண நிவாரணம்..! பொதுமக்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Posted by - July 5, 2020
கொரோனா பேரிடர் காரணமாக மின் பாவனையாளர்களுக்கு வழங்ககூடிய மின் கட்டண நிவாரணம் தொடர்பாக அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சாரசபை…
Read More

மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்

Posted by - July 5, 2020
மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு…
Read More

ஜிந்துபிட்டி நபருக்கு கொரோனா தொற்று இல்லை – அனில் ஜாசிங்க

Posted by - July 5, 2020
கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர்…
Read More

சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 1,102 தொலைபேசிகள் மீட்பு!

Posted by - July 5, 2020
கடந்த நான்கு வாரங்களாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கைதிகளிடமிருந்து 1,102 கையடக்கத் தொலைபேசிகள்…
Read More