சிறிலங்காவில் ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 3,049 ஆக பதிவு!

Posted by - September 1, 2020
சிறிலங்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More

சிறிலங்காவில் சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்கவேண்டும் என தீர்மானம்!

Posted by - September 1, 2020
சிறிலங்காவில் சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதென அனைத்துப் பல்கலைக்கழக…
Read More

20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில்

Posted by - September 1, 2020
20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜிஎல்பீரிஸ் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில்…
Read More

சிறிலங்காவில் நில அதிர்வு குறித்து ஆராயும் மற்றுமொரு விசாரணைக் குழு

Posted by - September 1, 2020
சிறிலங்காவில் கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் நில அதிர்வு தொடர்பாக ஆராய மேலுமொரு குழு, அந்த பகுதிகளுக்கு…
Read More

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்து!-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

Posted by - September 1, 2020
சிறிலங்காவில்  ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள…
Read More

இலங்கையர்களுக்கு கொரியாவில் தற்காலிக வேலைவாய்ப்பு!

Posted by - September 1, 2020
கொரியாவில் ஒப்பந்தகாலம் நிறைவுற்றுள்ள இலங்கைப் பணியாளர்களுக்கு தற்காலிகமாக விவசாயத்துறையில் தொழில் வழங்க, கொரியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More

சிறிலங்காவில் வாகனங்களின் விலையில் அதிகரிப்பு

Posted by - September 1, 2020
சிறிலங்கா சந்தையில் வாகனங்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தவிசாளர் இந்திக சம்பத்…
Read More

மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை – அனுசா சந்திரசேகரன்

Posted by - September 1, 2020
மலையக மக்கள் முன்னணியின் யாப்பை தான் மீறவில்லை என அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர்…
Read More

சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைக்க 444 பேர் விடுதலை

Posted by - September 1, 2020
சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைப்பத ற்கு நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் 444 பேர் வரையிலான கைதிகளை விடுதலை செய்வதற்கு…
Read More

நைஜீரியாவிலிருந்தே தலதா மாளிகை இணையத் தளம் மீதான சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது

Posted by - September 1, 2020
கண்டி தலதா மாளிகை மீது நேற்றிரவு நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நைஜீரியாவிலிருந்தே நடத்தப்பட்டது என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது.
Read More