தீப்பிடித்து எரியும் கப்பலால் வடக்குகிழக்கு தென்பகுதி கடற்பரப்பில் மோசமான பாதிப்புகள் உருவாகலாம்

Posted by - September 4, 2020
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளுடன் கப்பல் தீப்பற்றி எரிவதன் காரணமாக ஏற்படக்கூடிய பாரிய சூழல் பேரழிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் இலங்கை…
Read More

பானாமா கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 4, 2020
தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Read More

19வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் என்ன?

Posted by - September 4, 2020
நேற்று (3) வெளியாகியுள்ள 20வது திருத்தத்தின் நகல்வடிவில் 19வது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
Read More

நடுத்தர வருமானம் பெறுவோருக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பு!

Posted by - September 3, 2020
சிறிலங்கா ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய…
Read More

சிறிலங்காவில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - September 3, 2020
சிறிலங்காவில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வந்த 5 பேருக்கும்…
Read More

20ஆம் திருத்தச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வர்த்தமானி வெளியானது

Posted by - September 3, 2020
அமைச்சரவை அனுமதி வழங்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியாகியுள்ளது.
Read More

தேங்காய்களினுள் மறைத்து ஹெரோயினை எடுத்துச் சென்ற ஐவர் கைது

Posted by - September 3, 2020
தெற்கு அதிவேக நெடுச்சாலையின் பின்னதுவ வௌியேற்றத்தில் வைத்து ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரகஹஹேன பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த…
Read More

பெக்கோ இயந்திரம் ஒன்று கவிழ்ந்தில் நபர் ஒருவர் பலி

Posted by - September 3, 2020
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான – தபோதாரகம வீதியில் பெக்கோ இயந்திரம் ஒன்று கவிழ்ந்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More

சிறிலங்காவில் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பாதுகாவளர்

Posted by - September 3, 2020
சிறிலங்காவில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பாதுகாவளர் (security guard)…
Read More