எம்.டி.நியூ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது- இந்திய கடலோர காவல்படை

Posted by - September 5, 2020
இலங்கைக்கு கிழக்கே 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி.நியூ டயமன் என்ற பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ…
Read More

19 ஆவது திருத்தம் மாற்றியமைத்ததன் தாக்கத்தை அரசாங்கம் நிச்சயம் எதிர்கொள்ளும்- ரணில்

Posted by - September 5, 2020
19ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கம் எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க…
Read More

கல்வியியல் கல்லூரியில் இணையும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Posted by - September 4, 2020
2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறு களுக்கு அமைய இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள்…
Read More

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் கொடுங்கோன்மையில்லை -ஹர்சா டிசில்வா

Posted by - September 4, 2020
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் மீற முடியாது அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை என…
Read More

மங்கள யுனெஸ்கோவிற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பது என்ன?

Posted by - September 4, 2020
உலக பாரம்பரிய சிங்கராஜா வனப்பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர யுனெஸ்கோவிற்குக் கடிதம் ஒன்றை…
Read More

சிசிசிசி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணுவது குறித்து அவதானம்

Posted by - September 4, 2020
கொழும்பில் துறைமுகநகரை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிசிசிசி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணுவது குறித்து நாடுகள் அவதானமாகயிருக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க…
Read More

சிறிலங்காவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தை உருவாக்க அமைச்சரவை உபகுழு நியமனம்!

Posted by - September 4, 2020
சிறிலங்காவில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு ஏற்றவாறான நடைமுறைச்சாத்தியமான செயற்திட்டமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் ரணில்!

Posted by - September 4, 2020
ரணில் விக்ரமசிங்க  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து வெளியேறியுள்ளார். ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு…
Read More

யாழில் ஹெரோயின் மற்றும் 13 தொலைபேசிகளுடன் இளைஞர் கைது

Posted by - September 4, 2020
யாழில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. கொக்குவில் கம்பஸ் லேன் பகுதியில் உள்ள…
Read More

2018 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Posted by - September 4, 2020
2020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை…
Read More