13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது- இந்திய தூதரகம்

Posted by - September 6, 2020
13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர்  உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே…
Read More

சிறிலங்காவில் வெளியான மற்றுமொரு விசேட வர்த்தமானி

Posted by - September 6, 2020
சிறிலங்காவில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேட…
Read More

புதிய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவில் மலையக மக்கள் சார்பிலும் ஒருவரை நியமிக்க வேண்டும்- இராதாகிருஸ்ணன்

Posted by - September 5, 2020
புதிய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவில் மலையக மக்கள் சார்பிலும் ஒருவரை நியமிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை கீழிறக்கும்-தமிழ் பிரதிநிதிகள் மௌனிகளாகிவிட்டனர்- சி.வி.

Posted by - September 5, 2020
நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More

சிறிலங்காவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Posted by - September 5, 2020
சிறிலங்காவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 118ஆக அதிகரித்துள்ளது.…
Read More

20 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப் பொறி

Posted by - September 5, 2020
19 ஆவது திருத்தத்தின் மீது கைவைத்துள்ளமை ஜனநாயகத்தின் மரண பொறியாகவே அமைகிறது. தனிநபருக்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்குமாக 19 ஆவது…
Read More

எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்

Posted by - September 5, 2020
கடல் மைல்கள் தொலைவில் பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது-ஜோன் அமரதுங்க

Posted by - September 5, 2020
தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என தான் நம்புவதாக முன்னாள் ஐக்கிய…
Read More

குடு சம்பி எனும் பெண் ஹெரோயினுடன் கைது

Posted by - September 5, 2020
பெண் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…
Read More

கெசல்வத்த கசுன் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது

Posted by - September 5, 2020
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான கெசல்வத்த தினுகவின் உதவியாளர் ஒருவர் எந்தேரமுல்ல பகுதியில் வைத்து கைது…
Read More