20வது திருத்தம் குறித்து அரசாங்கத்துக்குள் மாற்றுக்கருத்துக்கள்

Posted by - September 13, 2020
20வது திருத்தம் குறித்து அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு சிறிலங்கா பிரதமரினால் குழு நியமிப்பு

Posted by - September 13, 2020
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Read More

20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வதா என்பது குறித்து இந்த வாரம் தீர்மானம்

Posted by - September 13, 2020
20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வதா என்பது குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

பூஸா சிறைச்சாலை கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது- கமல் குணரத்ன

Posted by - September 13, 2020
பூஸா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர்…
Read More

நீர்க்கொழும்பில் 30 இளைஞர் யுவதிகள் கைது

Posted by - September 13, 2020
நீர்க்கொழும்பு, கொச்சிகடை பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் 30 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
Read More

பஸ் முன்னுரிமை திட்டம் நாளை முதல் அமுல்

Posted by - September 13, 2020
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் நாளை (14)…
Read More

தொடரும் பூஸ்ஸ சிறை கைதிகளின் உண்ணாவிரத ஆரம்பித்த போராட்டம்

Posted by - September 13, 2020
பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´,…
Read More

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி

Posted by - September 13, 2020
கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு உலக வங்கி 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. சுகாதார செயற்பாடுகளுக்கு கடந்த…
Read More

பிரதி தலைவர் தெரிவு – ஐ.தே.க.இன் செயற்குழு கூட்டம் நாளை

Posted by - September 13, 2020
ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி தலைவரை தெரிவு செய்வதற்காக செயற்குழு கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.…
Read More