சிறிலங்காவில் தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்பு

Posted by - September 15, 2020
சிறிலங்காவில் தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின்…
Read More

20வது திருத்தம் குறித்து கவலை வெளியிட்டார் ஐநா மனித உரிமை ஆணையாளர்!

Posted by - September 14, 2020
தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் 13 ஆவது மரணம் பதிவு

Posted by - September 14, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இருந்து செப்டம்பர்…
Read More

மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தினால் சலுகை – பிரசன்ன

Posted by - September 14, 2020
மத்தள விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குதல் மற்றும் நிறுத்தி வைத்தல் என்பவற்றுக்காக கட்டணம் அறவிடுவதை ஒரு வருடத்திற்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது…
Read More

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக ருவான் தெரிவு

Posted by - September 14, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித் தலைவராக ருவான் விஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதித் தலைவர் பதவிக்கு ருவான் விஜயவர்தன,…
Read More

மக்களுக்கு சேவை செய்யவே 20 ஆவது திருத்தம் – ஜீ.எல்

Posted by - September 14, 2020
மக்களுக்கு சேவைகளை மேற்கொள்ளவே ஆணை வழங்கப்பட்டது என்றும் ஆகவே அவர்களுக்காகவே புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என கல்வி…
Read More

20 A மூலம் சிறிலங்கா ஜனாதிபதிக்கு புதிய அதிகாரங்கள் கிடைக்காது – மஹிந்த

Posted by - September 14, 2020
20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஊடாக சிறிலங்கா ஜனாதிபதிக்கு எவ்வித புதிய அதிகாரமும் வழங்கப்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More

சிறிலங்காவில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா!

Posted by - September 14, 2020
சிறிலங்காவில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த…
Read More

விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பது என்ற போர்வையில் கிழக்கில் பல தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டன!

Posted by - September 14, 2020
2008 ம் ஆண்டு முதல் முஸ்லீம் தீவிரவாதிகள் ஆயுதமேந்திய தீவிரவாதம் குறித்த போதனைகளில் ஈடுபட்டுவந்தனர் என கிழக்கு மாகாணத்துக்கான முன்னாள்…
Read More

தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பியோட்டம்

Posted by - September 14, 2020
சிலாபம் அம்பகந்தவில பகுதியில் சுற்றுலா விடுதியில் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து நபர் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக  சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More