20 க்கு எதிரான மனுக்களை விசாரணை செய்ய 5 பேர் கொண்ட குழு

Posted by - September 25, 2020
அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பல மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.…
Read More

எனக்கு ஊழல் செய்ய தெரியாது – மனோ

Posted by - September 25, 2020
தனக்கு ஊழல் செய்ய தெரியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது…
Read More

கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என எச்சரிக்கை!

Posted by - September 25, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர…
Read More

இலங்கைக்கு 340 மில்லியன் ரூபாவைச் செலுத்துவதற்கு நியூ டயமன்ட் கப்பலின் உரிமையாளர் சம்மதம்!

Posted by - September 25, 2020
இலங்கையால் கோரப்பட்டுள்ள 340 மில்லியன் ரூபாவைச் செலுத்துவதற்கு தீ விபத்துக்குள்ளான ‘எம்.ரி. நியூ டயமண்ட்’ கப்பலின் உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் பி.சி.ஆர் சோதனைகள் 2,75,000 யை கடந்தது

Posted by - September 25, 2020
சிறிலங்காவில் இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர்.சோதனைகளின் எண்ணிக்கை, 275,590யை கடந்துள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது. நேற்று…
Read More

ரஸ்ய பிரஜை தங்கியிருந்த ஹோட்டலின் பணியாளர்களும் குடும்பத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - September 25, 2020
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மாத்தறை பிரஜை தங்கியிருந்த ஹோட்டலின் பணியாளர்கள் விதிமுறைகளை மீறி தங்கள் வீடுகளுக்கு சென்றமை குறித்து சுகாதார…
Read More

19வது திருத்தத்தில் உள்ள சாதகமான அம்சங்களைபாதுகாக்கவேண்டும் -சஜித்

Posted by - September 25, 2020
19வது திருத்தத்தில் உள்ள சாதகமான அம்சங்களை பாதுகாக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரங்களும் சிறிசேனவிடமேயிருந்தன -ருவான்

Posted by - September 25, 2020
நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே காணப்பட்டது என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன…
Read More

ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்

Posted by - September 24, 2020
தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்…
Read More