மாடு வெட்டத் தடை-அமைச்சரவை அனுமதி

Posted by - September 29, 2020
நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

தனக்கு கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு வேதனத்திற்கு பதிலாக ஹெரோயின் போதைப்பொருள் வழங்கியவர் கைது

Posted by - September 29, 2020
தனக்கு கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு வேதனத்திற்கு பதிலாக ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிவந்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
Read More

20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்

Posted by - September 29, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சில விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை…
Read More

புதிய அரசமைப்பின் நகல்வடிவு ஆறுமாதங்களில் – பீரிஸ்

Posted by - September 29, 2020
புதிய அரசமைப்பின் நகல்வடிவை அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Read More

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் சீருடை வழங்க தீர்மானம்

Posted by - September 29, 2020
2021 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்குச் சீரு டை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாகச் சீருடை துணியை வழங்க…
Read More

மனைவிக்கு கார் வாங்குவதற்காக போதைப்பொருள் கடத்திய ஆசிரியர்

Posted by - September 29, 2020
தமது உடைமையில் ரூபா 5.5 மில்லியன் பெறுமதியான 150 கிராம் ஹெரோயின் மற்றும் 6 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த…
Read More

20 ஆவது திருத்ததை தோற்கடிக்க சந்திரிகா தயார்

Posted by - September 28, 2020
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைத் தோற்கடிக்கத் தயாராகி வரு வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More

13வது திருத்தம் குறித்து மோடியிடமிருந்து அழுத்தமா?

Posted by - September 28, 2020
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்கானநிதியை பெறுவதது என்றால் 13 வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமரிடமிருந்து…
Read More

20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி!

Posted by - September 28, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. குறித்தக் குழு 10…
Read More