மாணவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு UGC அறிவிப்பு

Posted by - October 5, 2020
களனி பல்கலைகழகம், விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனம் மற்றும் நைவல உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு பல்கலைகழக…
Read More

நீர்கொழும்பு கடலில் காணாமல் போன 3 இளைஞர்களும் சடலங்களாக மீட்பு

Posted by - October 5, 2020
நீர்கொழும்பில் கடலில் குளிக்கச்சென்று, காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்கள் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர் என்று கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More

ஊரடங்கு குறித்து அரசாங்கத்தின் மற்றுமொரு அறிவிப்பு!

Posted by - October 4, 2020
வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை…
Read More

சிறிலங்காவில் மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக அதிகரிப்பு

Posted by - October 4, 2020
சிறிலங்காவில் வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று…
Read More

களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Posted by - October 4, 2020
களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை…
Read More

நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்கள் செல்வதற்கு தடை

Posted by - October 4, 2020
நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்கள் செல்வதற் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா-…
Read More

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கொரோனாவின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – நாமல்

Posted by - October 4, 2020
மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை புரிந்துகொள்ள…
Read More

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

Posted by - October 4, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யகாதுவ பிரதேசத்தில்…
Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் பிரான்ஸில் கொலை

Posted by - October 4, 2020
பிரான்சின் நாய்சி லி செக் நகரின் ருரி இமானுவேல் அரகோ வீதியில் உள்ள குடும்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீதியில்…
Read More

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் 2ஆம் தவணை விடுமுறை

Posted by - October 4, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு…
Read More