க.பொ.த. உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Posted by - October 5, 2020
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

கினிகத்தேனை பகுதியில் வேன் விபத்து – 13 பேர் காயம்!

Posted by - October 5, 2020
கினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் வேன் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள்…
Read More

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

Posted by - October 5, 2020
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நான்காவது…
Read More

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

Posted by - October 5, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜராகியுள்ளார். வாக்குமூலம்…
Read More

இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா

Posted by - October 5, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி…
Read More

மாணவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு UGC அறிவிப்பு

Posted by - October 5, 2020
களனி பல்கலைகழகம், விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனம் மற்றும் நைவல உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு பல்கலைகழக…
Read More

நீர்கொழும்பு கடலில் காணாமல் போன 3 இளைஞர்களும் சடலங்களாக மீட்பு

Posted by - October 5, 2020
நீர்கொழும்பில் கடலில் குளிக்கச்சென்று, காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்கள் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர் என்று கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More

ஊரடங்கு குறித்து அரசாங்கத்தின் மற்றுமொரு அறிவிப்பு!

Posted by - October 4, 2020
வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை…
Read More

சிறிலங்காவில் மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக அதிகரிப்பு

Posted by - October 4, 2020
சிறிலங்காவில் வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று…
Read More

களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Posted by - October 4, 2020
களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை…
Read More