இலங்கையில் மேலும் 02 பேருக்கு கொரோனா

Posted by - October 5, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும்…
Read More

2,000 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை

Posted by - October 5, 2020
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட…
Read More

சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தடை

Posted by - October 5, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் சுயலாபத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது : சஜித்

Posted by - October 5, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கம், தனது அரசியல் சுயலாபத் துக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

மலையக மக்களின் பிரதிநிதியாக 19 ஆவது திருத்தத்திற்கே ஆதரவளிப்பேன்- வடிவேல் சுரேஸ்

Posted by - October 5, 2020
19 ஆவது திருத்தம் அல்லது 19 பிளஸ் திருத்தத்திற்கு மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையில் ஆதரவளிக்க தயார் என…
Read More

க.பொ.த. உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Posted by - October 5, 2020
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

கினிகத்தேனை பகுதியில் வேன் விபத்து – 13 பேர் காயம்!

Posted by - October 5, 2020
கினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் வேன் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள்…
Read More

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

Posted by - October 5, 2020
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நான்காவது…
Read More

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

Posted by - October 5, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜராகியுள்ளார். வாக்குமூலம்…
Read More

இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா

Posted by - October 5, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி…
Read More