ராகமை பொதுச் சந்தை பகுதியில் ஒருவர் கொலை

Posted by - October 22, 2020
ராகமை பொதுச் சந்தை வளாகத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில்…
Read More

இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று –கரு ஜயசூரிய

Posted by - October 22, 2020
இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று (வியாழக்கிழமை) என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 20 ஆவது…
Read More

இருபதை ஆதரிப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - October 22, 2020
20வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று…
Read More

சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றிற்கு அழைத்துவரப்பட்ட ரிஷாட்!

Posted by - October 22, 2020
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்துவரப்பட்டார். சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன்…
Read More

20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க பங்காளிக்கட்சிகள் தீர்மானம்!

Posted by - October 22, 2020
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும்…
Read More

இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது என அறிவித்தார் மைத்திரி!

Posted by - October 22, 2020
அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக  தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி…
Read More

மைக்பொம்பியோவின் இலங்கை விஜயம் -இந்தோ பசுபிக் கொள்கையை வலுப்படுத்தும்- அமெரிக்கா

Posted by - October 22, 2020
வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடனான கூட்டு செயற்பாடு குறித்த அமெரிக்காவின் அர்ப்பணி;ப்பை வெளிப்படுத்துவதற்காகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கைக்கு விஜயம்…
Read More

திருகோணமலைக்கு அப்பால் இந்திய – இலங்கை கடற்படையினரின் SLINEX-20 கூட்டுப் பயிற்சி

Posted by - October 22, 2020
இந்திய இலங்கை கடற்படைகளின் எட்டாவது தொகுதி வருடாந்த கூட்டுப் பயிற்சியான SLINEX-20 திருகோணமலைக்கு அப்பாலுள்ள கடல் பிராந்தியத்தில் கடந்த 3…
Read More

மட்டக்குளி, மோதர, புளுமென்டல், கிரான்ட்பாஸ், வெல்லம்பிட்டி பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு

Posted by - October 22, 2020
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, புளுமென்டல், கிரான்ட்பாஸ், வெல்லம்பிட்டி பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Read More