காசல்ரி ஆற்றில் பாய்ந்த வேன்!

Posted by - October 23, 2020
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பட்டல்கல பகுதியில் வேன் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமுற்று…
Read More

ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – டயானா கமகே

Posted by - October 23, 2020
ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்த பின்பு, அவரது கைகளைக் கட்டிவிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்றுத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்

Posted by - October 23, 2020
கொஸ்கம பிரதேசத்தில் உள்ள, கொ​ரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவிட்டார்.
Read More

சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - October 22, 2020
காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் டிசம்பர்…
Read More

சிறிலங்காவில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 6000 ஆக உயர்வு

Posted by - October 22, 2020
சிறிலங்காவில் இன்றைய தினம் (22) மேலும் 50 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட…
Read More

இலங்கை அபாயகரமான நிலையில் உள்ளது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - October 22, 2020
சிறிலங்காவில்  தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் 14 ஆவது மரணம் பதிவு!

Posted by - October 22, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் 14 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரோ இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, கொரோனா…
Read More