விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக பலி! Posted by தென்னவள் - October 23, 2020 மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஹகொட, குடாபான சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். Read More
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 25 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கருவிகள் Posted by தென்னவள் - October 23, 2020 சீன அரசாங்கம் 25 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது. Read More
காசல்ரி ஆற்றில் பாய்ந்த வேன்! Posted by தென்னவள் - October 23, 2020 ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பட்டல்கல பகுதியில் வேன் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமுற்று… Read More
ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – டயானா கமகே Posted by தென்னவள் - October 23, 2020 ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்த பின்பு, அவரது கைகளைக் கட்டிவிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்றுத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின்… Read More
உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியை இன்று Posted by தென்னவள் - October 23, 2020 கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியை இன்று (23) இடம்பெறவுள்ளது. Read More
கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம் Posted by தென்னவள் - October 23, 2020 கொஸ்கம பிரதேசத்தில் உள்ள, கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவிட்டார். Read More
சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு Posted by நிலையவள் - October 22, 2020 காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் டிசம்பர்… Read More
சிறிலங்காவில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 6000 ஆக உயர்வு Posted by நிலையவள் - October 22, 2020 சிறிலங்காவில் இன்றைய தினம் (22) மேலும் 50 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட… Read More
இலங்கை அபாயகரமான நிலையில் உள்ளது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை Posted by நிலையவள் - October 22, 2020 சிறிலங்காவில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள… Read More
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் 14 ஆவது மரணம் பதிவு! Posted by நிலையவள் - October 22, 2020 சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் 14 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரோ இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, கொரோனா… Read More