இலங்கையில் இதுவரையில் 222 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று!

Posted by - November 5, 2020
இலங்கையில் இதுவரையில் 222  பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அலுவலர்களுக்கு…
Read More

ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் இரண்டாயிரத்து 393 பேர் கைது

Posted by - November 5, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 200…
Read More

சிறிலங்காவில் கல்வி அமைச்சகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை

Posted by - November 4, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பத்தரமுல்ல பகுதியில் உள்ள கல்வி அமைச்சகம் நாளை (வியாழக்கிழமை) முதல்…
Read More

வாகன வருமான அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!

Posted by - November 4, 2020
மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுப்பரவலை அடுத்து, மேல்மாகாணத்தில் வாகன வருமான…
Read More

சிறிலங்காவில் கொரோனா பாதிப்பு 12,000ஐ கடந்தது!

Posted by - November 4, 2020
சிறிலங்காவில்  மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு…
Read More

களுபோவில வைத்தியசாலையில் மேலும் இரு தாதியர்களுக்கு கொரோனா

Posted by - November 4, 2020
கொழும்பு, களுபோவில போதனா வைத்தியசாலையில் மேலும் இரு தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின் ஏழாவது…
Read More

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

Posted by - November 4, 2020
பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.. இந்நிலையில், பொரளை பொலிஸ் நிலையத்தில்…
Read More

கிராண்ட்பாஸ் அடுக்குமாடி வளாகத்தில் 16 பேருக்கு கொரோனா

Posted by - November 4, 2020
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Read More

கொவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

Posted by - November 4, 2020
இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் இயக்குநர் ஃபாரிஸ் ஹடாட் ஸெர்வோஸ் அலரி மாளிகையில் நேற்று…
Read More

நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு!-விமல் வீரவன்ச

Posted by - November 4, 2020
தமது உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் நிவாரணத் தீர்வு வழங்கப்படும்…
Read More