கொழும்பு துறைமுக நகரில் மேலும் ஒரு பில்லியன் முதலீட்டை மேற்கொள்ளும் சீனா

Posted by - November 8, 2020
கொழும்பு துறைமுக நகரில் மேலும் ஒரு பில்லியன் முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளது. ஹொங்கொங்கை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.எப்.சி. எனப்படும்…
Read More

கொரோனாவால் 8 நாட்களில் 14 பேர் உயிரிழப்பு – அதிக மரணங்கள் கொழும்பிலேயே பதிவு

Posted by - November 8, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 34 மரணங்களில் இம்மாதத்தில் கடந்த 8 நாட்களில்…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளையுடன் நீக்கம்

Posted by - November 8, 2020
மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் கட்டாயமாக நீக்குவதாக இராணுவத் தளபதி லெப்டினன்…
Read More

இலங்கையில் கொரோனா – தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில்

Posted by - November 8, 2020
கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்…
Read More

தமிழர்களின் பிரச்சினைகளை கையாள்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா கோரிக்கை

Posted by - November 8, 2020
தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள்வதற்காக துறைசார் நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாக…
Read More

தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவர் ஆரோக்கியமாகக் குழந்தை பெற்றுள்ளார்

Posted by - November 7, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவர் ஆரோக்கியமாகக் குழந்தை பெற்றுள்ளார்.
Read More

கர்ப்பிணித் தாய்மார்கள் 80 பேருக்கு கொரோனா

Posted by - November 7, 2020
சுமார் 80 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் மயுரமான்ன தெவொரகே தெரிவித்துள்ளார்.
Read More

சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம் – மீரிகமவில் சம்பவம்

Posted by - November 7, 2020
வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மீரிகம சுகாதார வைத்தியர் தெரிவித்துள்ளார்.
Read More

தும்பர சிறைக்குள்ளும் சென்றது கொரோனா

Posted by - November 7, 2020
தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளக் கைதிகள் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெலிகந்த வைத்தியசாலைக்கு…
Read More