வெளி விவகார அமைச்சின் தூதரக சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

Posted by - November 11, 2020
வெளி விவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம் பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

401 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Posted by - November 11, 2020
கொரோனா தொற்றால் நாடு திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த 401 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.…
Read More

மெனிங் சந்தை பேலியகொடைக்கு மாற்றம்

Posted by - November 11, 2020
மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு  மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்…
Read More

612 பொலிஸாருக்கு கொரோனா

Posted by - November 11, 2020
இலங்கையில் இதுவரை 612 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இதில் பொலிஸ் விசேட படையினர் 145 பேர் அடங்குவதாக கொரோனா பரவலைத்…
Read More

சிறிலங்காவில் மேலும் 305 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 10, 2020
சிறிலங்காவில் மேலும் 305 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

சிறிலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

Posted by - November 10, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய…
Read More

ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு!

Posted by - November 10, 2020
அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு…
Read More

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்பனை

Posted by - November 10, 2020
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் பொறுப்பிலுள்ள உள்ள நெல் மற்றும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் என்பனவற்றை அரிசியாக…
Read More

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விஷேட அறிக்கை

Posted by - November 10, 2020
கொவிட் – 19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தனது சேவையை மாவட்ட செயலகங்கள் ஊடாக…
Read More

6 இலட்சத்தை தாண்டிய பி.சி.ஆர். பரிசோதனை

Posted by - November 10, 2020
இலங்கையில் இதுவரை 6 இலட்சத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம்…
Read More