சட்டவிரோத மின்சாரத்தினால் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

Posted by - November 13, 2020
அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கிய நான்கு பிள்ளைகளின் தாய், பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களை கண்டறிய விசேட திட்டம்!-அஜித் ரோஹன

Posted by - November 13, 2020
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களை கண்டறிவதற்காக விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   பிரதிப் பொலிஸ்…
Read More

ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 13, 2020
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார். மேலும், அவரை எதிர்வரும்…
Read More

சிறைக்கைதிகள் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Posted by - November 13, 2020
கொழும்பு சிறைச்சாலையில் மேலும் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கே…
Read More

வெளிநாடுகளில் சவூதியிலேயே அதிக இலங்கையர் கொரோனாவுக்குப் பலி

Posted by - November 13, 2020
வெளிநாடுகளில் கொரோனாவுக்கு சுமார் 98 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் அதில் சவூதி அரேபியாவிலேயே அதிக மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்குவது தொடர்பாக சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

Posted by - November 13, 2020
அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளைய தினம் சில பகுதிகளுக்கு  நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
Read More

சகல நடவடிக்கைகளையும் சட்டத்துக்கு முரணாகவே அரசாங்கம் செய்து வருகின்றது

Posted by - November 13, 2020
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடந்த புதன்கிழமை இரவு திடீரென ஓர் அறிவிப்பை விடுக்கின்றார். “மேல் மாகாணத்தில் உள்ள எவரும்…
Read More

பவித்ராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - November 13, 2020
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக சிங்கள…
Read More

இலங்கை போக்குவரத்து சபை – ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி

Posted by - November 12, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார ஆலோசனைகள் காரணமாக பஸ் மற்றும் ரயில்வே திணைக்களத்தின வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.…
Read More