களுத்துறையில் 803 தொற்றாளர்கள்

Posted by - November 15, 2020
களுத்துறை மாவட்டத்தில் 803 தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்;துள்ளார்.
Read More

’கடமைகளிலிருந்து விலகியிருக்க முடியாது’

Posted by - November 15, 2020
கொரோனா தொற்றால் மக்கள் தமது அன்றாட கடமைகளிலிருந்து விலகியிருக்க முடியாதென தெரிவித்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ,…
Read More

சிறிலங்கா அரசாங்க திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

Posted by - November 15, 2020
சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய…
Read More

குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை அறிவிப்பு!

Posted by - November 15, 2020
கல்வி நடவடிக்கைகளை வீட்டில் இருந்தவாறே தொடரும் வகையில், கல்வி அமைச்சினால் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான…
Read More

முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - November 15, 2020
முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி. முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விவுள்ளதாகவும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு…
Read More

கொழும்பு துறைமுகத்தில் கொரோனா பரவலால் நெருக்கடி- அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

Posted by - November 15, 2020
கொழும்பு துறைமுக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அத்தியாவசிய பொருட்களிற்கு தட்;டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்தான நிலை உருவாகலாம் என தகவல்கள்…
Read More

சிறைச்சாலைகளிலிருந்து 329 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Posted by - November 15, 2020
சிறிலங்கா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 329 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி, பூசா சிறைச்சாலைகளிலிருந்து நேற்றைய தினம்…
Read More

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கான தடை நள்ளிரவுடன் நீக்கம்!

Posted by - November 15, 2020
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More

அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்துகளுக்கு எச்சரிக்கை!

Posted by - November 15, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவுகின்ற நிலைமையிலும் நாட்டின் சில பகுதிகளில் அதிக பயணிகளுடன் பேருந்துகள் பயணிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய…
Read More

போகம்பரை சிறைச்சாலையில் கொரோனா பரவலால் கண்டி நகருக்கு ஆபத்து!

Posted by - November 15, 2020
போகம்பரை சிறைச்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கண்டி நகர் பாதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் மேலும்…
Read More