சபாநாயகர் தலைமையில் நாளை கூடவுள்ள நாடாளுமன்றப் பேரவை

Posted by - November 22, 2020
நாடாளுமன்ற பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது. மேன்முறையீட்டு…
Read More

நுவரெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா

Posted by - November 22, 2020
நுவரெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிந்துலை- லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும்…
Read More

பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விடயம்

Posted by - November 22, 2020
கொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More

குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா

Posted by - November 22, 2020
குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தபால்…
Read More

ஜஹ்ரானை வழிநடத்திய ஒருவர் இருக்கின்றார்- முன்னாள் சிஐடி அதிகாரி

Posted by - November 22, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் கொல்லப்பட்டும் கைசெய்யபட்ட போதிலும் இந்த தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி இன்னமும் உயிருடன்…
Read More

வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த 9 நோயாளிகள் நேற்று மரணம்

Posted by - November 22, 2020
வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்று உயிரிழந்துள்ளனர்.
Read More

மாவீரர்களின்தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - November 22, 2020
கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார்…
Read More

இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா

Posted by - November 21, 2020
இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப்…
Read More

மேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது – GMOA

Posted by - November 21, 2020
மேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More

கொரோனா தடுப்பூசி தொடர்பில் கூட அரசாங்கம் சிந்திக்காமல் இருக்கின்றது- சஜித்

Posted by - November 21, 2020
அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பூசி தொடர்பில் கூட அரசாங்கம் சிந்திக்காமல் இருக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர்…
Read More