மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தவும் – GMOA

Posted by - December 6, 2020
அட்டலுகமவைப் போன்று வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு…
Read More

விகாரையொன்றுக்கு தானம் வழங்கிய நபரொருவருக்கு கொரோனா

Posted by - December 6, 2020
களனி, சபுகஸ்கந்த பிரதேசத்தில் விகாரையொன்றுக்கு தானம் வழங்கிய நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த விகாரையின்…
Read More

சிறைச்சாலை கொத்தணியின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது

Posted by - December 6, 2020
சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,051 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நபர்களுக்குள் 91 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றுக்குள்ளான…
Read More

தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன – இராதாகிருஷ்ணன்

Posted by - December 6, 2020
தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட…
Read More

நுவரெலியாவில் 208பேருக்கு கொரோனா- பல பகுதிகள் முடக்கம்

Posted by - December 6, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலை ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை, 208 கொரோனா வைரஸ்…
Read More

சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 6, 2020
சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 285…
Read More

’மாணவர்களே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்’

Posted by - December 6, 2020
பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்கள் வீதியை கடப்பதால், கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…
Read More