கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா

Posted by - December 9, 2020
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த…
Read More

ஷானி அபேசேகரவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

Posted by - December 9, 2020
குற்றப்புலனாய்வுத் திணைக்ளத்தின் முன்னாள் பணிப்பானர் ஷானி அபேசேகரவின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கம்பஹா உயர் நீதிமன்றத்தினால் குறித்த விண்ணப்பம் இன்று…
Read More

மஹய்யாவை பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு

Posted by - December 9, 2020
கண்டி மாவட்டத்தின் மஹய்யாவை பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்ன தெரிவித்தார். 28…
Read More

கண்டியில் இருந்து நுவரெலியாவுக்கு நெடுச்சாலை

Posted by - December 9, 2020
கண்டி நகரில் இருந்து நுவரெலியா வரையில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பது பற்றிய சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஜொன்ஸ்டன்…
Read More

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்

Posted by - December 9, 2020
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் இந்த நியமனம்…
Read More

’பண்டிகைக்கு பயணத்தடை’

Posted by - December 9, 2020
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மிகவேகமாக அதிகரித்துள்ளமையால், நத்தார் மற்றும் புதுவருட புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், பயணத்தடையை நீடிப்பதற்கு சுகாதார…
Read More

அரச செலவில் இறுதிக் கிரியைகள்

Posted by - December 9, 2020
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் முன்னெடுக்குமாறு,சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

கைதிகளைப் பற்றி அறிய தொலைபேசி இலக்கம்

Posted by - December 9, 2020
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

655 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

Posted by - December 9, 2020
கொவிட்-19 கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 655 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, சவூதி…
Read More

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Posted by - December 9, 2020
பாடசாலைகளுக்கு டெப் கணினிகள் வழங்குவது தொடர் பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.   அரசாங்கத்தினால்…
Read More