பண்டிகை காலங்களில் மூன்றாவது அலையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்-கொழும்பு மேயர்

Posted by - December 14, 2020
கொழும்பில் கொரோனா நிலைமை நகரசபை அதிகாரிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பண்டிகை காலத்தில்…
Read More

ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு

Posted by - December 14, 2020
முன்பாடசாலைகள் மற்றும் 1 முதல் 6 வரையான தரங்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல்…
Read More

122 கைதிகளுக்கு கொரோனா தொற்று!

Posted by - December 14, 2020
122 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை கொரோனா தொற்று…
Read More

ரிசாத்பதியுதீன் சந்தேகத்திற்கிடமான முறையில் என்னை தொடர்புகொண்டார்- முன்னாள் பொலிஸ் அதிகாரி

Posted by - December 14, 2020
குருநாகல் மருத்துவர் ஷாஃபி விடுதலை செய்யப்பட்ட அன்று அவ்வேளைஅமைச்சராக பதவி வகித்த ரிசாட் பதியுதீன் காரணம் எதுவுமி;ன்றி என்னை தொலைபேசி…
Read More

2 கோடியே 74 இலட்சம் பெறுமதியான மஞ்சள் மற்றும் ஏலக்காய் மீட்பு

Posted by - December 14, 2020
சட்டவிரோதமான முறையில் மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்றவற்றைக் கடத்திய நான்கு பேர் நேற்று இராணு வத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,…
Read More

கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் இன்று திறப்பு

Posted by - December 14, 2020
கொரோனா தொற்று காரணமாகக் கடந்த வாரம் மூடப் பட்ட கண்டி மாவட்டத்தின் 42 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை இன்றைய தினம்…
Read More

சிறிலங்காவில் இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 13, 2020
சிறிலங்காவில் இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறிலங்காவில் கொரோனா…
Read More

சிறிலங்காவில்மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

Posted by - December 13, 2020
சிறிலங்காவில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின்…
Read More

விரைவில் ‘மெகா’ கூட்டணி – ஐ.தே.கவும் இணையலாம்!-மனோ

Posted by - December 13, 2020
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பாரிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படும். அதில் வேண்டுமானால் ஐக்கிய தேசியக்கட்சி இணையலாம் – என்று…
Read More