சிறிலங்காவில்மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

240 0

சிறிலங்காவில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 152ஆக அதிகரித்துள்ளது.