ஆபத்தான தடுப்பூசியினால் எவ்வித பலனும் இல்லை-வைத்தியர் ஹரித அலுத்கே

Posted by - January 13, 2021
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்காக தொழிநுட்ப குழுவின் ஆலோசனையை பெற வேண்டும் என அரச வைத்திய…
Read More

காட்டிற்கு இருந்து 20 கிலோ ஹெரோயின் கண்டுபிடிப்பு

Posted by - January 13, 2021
கொஸ்கொட வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது 20 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…
Read More

12 மில்லியன் ரூபா பணத்துடன் இருவர் கைது

Posted by - January 13, 2021
கிரான்பாஸ் பகுதியில் வைத்து ஒரு தொகை பணத்துடன் இருவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து…
Read More

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை

Posted by - January 13, 2021
வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்று (13) முதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு…
Read More

சிரச நிறுவனத்திற்கு எதிரான தடை உத்தரவு 18 ஆம் திகதி வரை நீடிப்பு

Posted by - January 13, 2021
ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட்…
Read More

இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - January 12, 2021
இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம்…
Read More

சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் ஆர்வம்

Posted by - January 12, 2021
சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
Read More

உக்ரைனில் இருந்து மேலும் 165 சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - January 12, 2021
உக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 165 சுற்றுலாப் பயணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்தடைந்தனர். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில்…
Read More

பயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

Posted by - January 12, 2021
தனி நபரின் விபரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான…
Read More

தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதில் சலுகை – அரசாங்கத்தின் அறிவிப்பு

Posted by - January 12, 2021
தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழில்…
Read More