கரி முத்துக்களுடன் ஐவர் கைது…!

Posted by - January 14, 2021
நான்கு கரிமுத்துக்களுடன் பெண்ணொருவர் உட்பட 5 சந்தேகநபர்கள் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
Read More

மலையகத்திலும் தைப்பொங்கல் பண்டிகை மிக எளிய முறையில் கொண்டாட்டம்

Posted by - January 14, 2021
தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.…
Read More

இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பினைக் கொண்ட உலகவாழ் தமிழ் மக்களுக்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்- ஊவா ஆளுநர்

Posted by - January 14, 2021
இயற்கைக்கு தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் அனுஷ்டிக்கப்படும் தைத்திருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் தமிழ் மக்களுக்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்…
Read More

இயற்கையோடு நெருக்கமாக தை பொங்கலைக் கொண்டாடுவோம் – சஜித்!

Posted by - January 14, 2021
இயற்கையோடு நெருக்கமாக தை பொங்கலைக் கொண்டாடுவோம் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்…
Read More

ஐந்து வயது சிறுமியை வன்புணர்விற்குட்படுத்திய நபர் கைது!

Posted by - January 13, 2021
ஐந்து வயது சிறுமியொருவரை மனிதாபிமானமற்ற முறையில் வன்புணர்விற்கு உட்படுத்தியமை தொடர்பில் 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை காவல்துறையினரால் கைது…
Read More

கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - January 13, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில்…
Read More

நாளை உழவர் திருநாள்-சுகாதார விதிமுறைகளைப் பேண அறிவுறுத்து!

Posted by - January 13, 2021
தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை பொங்கல் கொண்டாடப்படவுள்ளது இந்நிலையில், உற்சவ…
Read More

இலங்கையில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - January 13, 2021
இலங்கையில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு…
Read More

மொயின் அலியிடம் இருந்தே புதிய கொரோனா கண்டறியப்பட்டது!

Posted by - January 13, 2021
இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் மொயின் அலியிடம் இருந்தே புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று பிரதி…
Read More

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 24 பேருக்கு கொரோனா

Posted by - January 13, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை உழியர்கள் உட்பட  24…
Read More