நாளை முதல் விடுவிக்கப்படும் 8 பகுதிகள்

Posted by - January 15, 2021
மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை நாளை (16) அதிகாலை 05 மணி முதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா

Posted by - January 15, 2021
இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

Posted by - January 15, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா…
Read More

நாவலப்பிட்டி நகரம் முடக்கப்பட்டது!

Posted by - January 15, 2021
கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாவலப்பிட்டி நகர வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி…
Read More

தீப்பற்றி எரிந்த கப்பலின் எரிபொருள் கசிவு காரணமாக சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது..!

Posted by - January 15, 2021
கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த நிவ்டயமன்ட் கப்பலில் இருந்து வெளியான எரிபொருள் படிவங்கள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என…
Read More

11 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது..!

Posted by - January 15, 2021
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர் வரும் 6 மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் பிசிஆர் முடிவுகள் வெளியானது

Posted by - January 15, 2021
கடந்த புதன்கிழமை (13) பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த…
Read More

இலங்கையில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு

Posted by - January 15, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4பேர் உயிரிழந்துள்ளமை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கமைய கொரோனா…
Read More