ஏப்ரல் 21 தாக்குதல்- இறுதி அறிக்கை கோட்டாவிடம் கையளிக்கப்படவுள்ளது..!

Posted by - January 28, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த ஆணைக்குழு 457…
Read More

மலையகத்துக்கான ஒரு புகையிரத சேவை இடைநிறுத்தம்

Posted by - January 28, 2021
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்கும் தெநுவர மெனிகே புகையிரதத்தின் பயணங்கள்…
Read More

நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

Posted by - January 28, 2021
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்…
Read More

12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்

Posted by - January 28, 2021
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண…
Read More

கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்

Posted by - January 28, 2021
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில்…
Read More

கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன

Posted by - January 27, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ளார். நாட்டை…
Read More

அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டார் !

Posted by - January 27, 2021
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை இராஜாங்க…
Read More

ஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி

Posted by - January 27, 2021
ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில் மேற்பார்வை பொது…
Read More

கண்டி -ஹபுகஸ் பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி

Posted by - January 27, 2021
கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
Read More