கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குழந்தை உயிரிழப்பு

Posted by - February 3, 2021
கொழும்பு ரிஜ்வோ சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

அரசாங்கம் இலங்கையை வல்லரசுகளின் மோதல் களமாக மாற்றியுள்ளது- ஐக்கிய மக்கள் சக்திஎ

Posted by - February 3, 2021
வெளிவிவகார கொள்கையை தவறாக கையாண்டதன் காரணமாக அரசாங்கம் இலங்கையை வல்லரசுகளின் மோதல்களமாக மாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
Read More

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

Posted by - February 3, 2021
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

Posted by - February 3, 2021
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Read More

சிறிலங்காவில் கொரோனா பாதிப்பு 65,000ஐ கடந்தது!

Posted by - February 2, 2021
சிறிலங்காவில் மேலும் 361 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சிறிலங்காவில்…
Read More

பாரியளவில் வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச் சந்தை

Posted by - February 2, 2021
கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8005.32 புள்ளிகளுடன் இன்றைய நாள் நிறைவடைந்து. நாளாந்த புள்ளிகளின்…
Read More

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை

Posted by - February 2, 2021
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் பொழுது பழைய சுற்றறிக்கைகளின்படி அல்லாது, மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன…
Read More

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு!

Posted by - February 2, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில…
Read More

தமிழர்களின் ஜனநாயக வழியிலான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடாது – மைத்திரி

Posted by - February 2, 2021
தமிழர்கள், தமது தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதியும்…
Read More

சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்! – பாதுகாப்பு செயலாளர்

Posted by - February 2, 2021
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் ;வியாழக்கிழமை 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதன் போது…
Read More