திருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரம்: இலங்கை – இந்திய உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டவில்லை

Posted by - February 20, 2021
திருகோணமலையில் உள்ள எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குதல் தொடர்பான இந்தியா – இலங்கை இடையிலான உடன்படிக்கை…
Read More

இலஞ்ச ஊழல் நடவடிக்கையை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை

Posted by - February 20, 2021
திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் போன்ற அரச நிறுவனங்களில் இலஞ்சம் பெறுபவர்களை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும்…
Read More

பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை காவல்துறை தலைமையகம் நிராகரிப்பு

Posted by - February 20, 2021
இலங்கை காவல்துறை பிரிவில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக காவல்துறை தலைமையகம் அறிக்கை ஒன்றினை…
Read More

ஆயிரம் ரூபாயாக வழங்குவதற்காக இறுதி முடிவு

Posted by - February 20, 2021
பெருந்தோட்ட  தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்குவதற்காக இறுதி முடிவு எடுக்க நேற்று (19) தொழில் அமைச்சில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை…
Read More

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை! பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - February 20, 2021
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர்…
Read More

இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம் – ஹரித அளுத்கே

Posted by - February 20, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

அறிக்கையை ஆராய்வதற்காக அறுவர் அடங்கிய குழு நியமனம்

Posted by - February 20, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையையும், தேசிய பாதுகாப்பு தொடர்பான
Read More

கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு

Posted by - February 20, 2021
கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல்…
Read More

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற யுவதி கைது

Posted by - February 20, 2021
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹஸீமிடம் பயிற்சி பெற்ற  யுவதி ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More