அறிக்கையை ஆராய்வதற்காக அறுவர் அடங்கிய குழு நியமனம்

229 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையையும், தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையையும் ஆராய்வதற்காக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான ஆறு பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.