மைத்திரிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

Posted by - February 24, 2021
ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Read More

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - February 23, 2021
எம்பிலிபிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்கு முன்பே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபருக்கு…
Read More

இலங்கையில் மேலும் 222 பேருக்கு கொரோனா

Posted by - February 23, 2021
இலங்கையில் மேலும் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

Posted by - February 23, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்…
Read More

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி பூர்த்தி

Posted by - February 23, 2021
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச்…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைப்பு

Posted by - February 23, 2021
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஜனாதிபதி…
Read More

டோஹாவிலிருந்து விஷேட விமானம் மூலம் 207 இலங்கையர் வருகை

Posted by - February 23, 2021
கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்த 207 இலங்கையர்கள் இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தனர். வேலைவாய்ப்புக்காக கட்டார்…
Read More

பொகவந்தலாவயில் இரு பாடசாலைகளின் ஆறு மாணவர்களுக்கு கொவிட்-19

Posted by - February 23, 2021
பொகவந்தலாவ சுகாதார அலுவலர் பிரிவின் கீழுள்ள இரு பிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் கைது!

Posted by - February 23, 2021
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,…
Read More

பாகிஸ்தான் பிரதமரின் வருகை – ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 23, 2021
பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர்…
Read More