கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

Posted by - February 26, 2021
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

மனித உரிமை பேரவையுடன் அரசாங்கம் புத்திசாதூரியமாக செயற்படவேண்டும்

Posted by - February 26, 2021
நாடு பாரிய பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் ஜெனீவா மனித உரிமை பேரவையுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாதவகையில் அரசாங்கம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
Read More

கதவை மூடிவிட்டது இலங்கை! மாற்றுவழியை தேடவேண்டும் ஐ.நா.!! – பச்லெட்

Posted by - February 25, 2021
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதில் இலங்கை தோல்வியடைந்துள்ளதன் ஊடாகவும் ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகியதன்…
Read More

ஈஸ்டர் அறிக்கை – சுதந்திர கட்சியின் தீர்மானம்

Posted by - February 25, 2021
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற…
Read More

இலங்கையில் மேலும் இருவர் பலி

Posted by - February 25, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…
Read More

இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

Posted by - February 25, 2021
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கைச்சாத்துடன்…
Read More

டைனமைட்டுடன் ஆயுர்வேத வைத்தியர் கைது

Posted by - February 25, 2021
திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - February 25, 2021
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…
Read More

தபால் கட்டணங்களில் திருத்தம்!

Posted by - February 25, 2021
தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த யோசனையை அடுத்த மாதம் முன்வைக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தபால் திணைக்களத்தின் நட்டத்தை…
Read More

“வினை விதைத்தோர், வினை அறுக்கும்“ Count Down படலம் ஆரம்பமாகிறது – மனோ கணேசன்!

Posted by - February 25, 2021
“வினை விதைத்தோர், வினை அறுக்கும்“ Count Down படலம் ஆரம்பமாகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவரது…
Read More