மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு- மீஹாவத்தையில் சம்பவம்

Posted by - February 28, 2021
மீஹாவத்தை- கண்டுபொட பகுதியில் மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின்…
Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்!

Posted by - February 28, 2021
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் சனத்…
Read More

வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட சுற்றிவளைப்பு-தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்பு

Posted by - February 28, 2021
வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பில் தொலைபேசிகள் உட்பட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சிறைச்சாலையின் செபல் பிரிவிலேயே இவ்வாறு…
Read More

வாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு

Posted by - February 28, 2021
வாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் மூன்று…
Read More

அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத மக்களாலேயே சிறைச்சாலைகள் நிரம்பியுள்ளன

Posted by - February 28, 2021
  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சாசனாரக்ஷக சபையின் ´யதிவர அபிமன் உபகார விழா – 2021´ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்…
Read More

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இரண்டு பிரதான காரணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன- வைத்தியர் ஹேமந்த

Posted by - February 28, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இரண்டு பிரதான காரணிகள் எதிர் பார்ப்பதாகச் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட…
Read More

நாடொன்றில் பயங்கரவாத செயல்கள்இடம்பெற்றால் அதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதியே பொறுப்பு

Posted by - February 28, 2021
நாடொன்றில் பயங்கரவாத செயல்கள்இடம்பெற்றால் அதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதியே பொறுப்பு என இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
Read More

தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.

Posted by - February 27, 2021
தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து என்னும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என அக்கட்சியின் தவிசாளர்…
Read More

நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு

Posted by - February 27, 2021
பதுளை– நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, காணாமற்போயிருந்த இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் அவிசாவளையை சேர்ந்த…
Read More

இலங்கையில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - February 27, 2021
இலங்கையில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி,…
Read More