மஹர சிறைச்சாலை மோதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - December 3, 2020
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உடனடியானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என சர்வதேச…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 25 பேர் கைது

Posted by - December 3, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பிரதி காவற்துறை மா…
Read More

மஹர கலவரம் குறித்து இன்று விசாரணை

Posted by - December 3, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக, நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவினர், …
Read More

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

Posted by - December 3, 2020
கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மேலும் 02 பேர் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More

சஹ்ரானுடன் தொடர்பு; 12 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - December 3, 2020
சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12  சந்தேக நபர்களை  மீண்டும் எதிர்வரும் 16 ஆம்  திகதி வரை …
Read More

சிறிலங்கா முழுவதும் கொரோனா தொற்றுப் பிரதேசமாக சிறிலங்கா அரசு பிரகடனம்!

Posted by - December 2, 2020
சிறிலங்காமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என…
Read More

புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

Posted by - December 2, 2020
புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (03) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக புத்தளம் வலய கல்விப் பணிப்பாளர்…
Read More

இலங்கையில் மேலும் 350 பேருக்கு கொரோனா

Posted by - December 2, 2020
இலங்கையில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ…
Read More