தோட்டங்களை இராணுவ வசப்படுத்தும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது – இராதாகிருஷ்ணன்

Posted by - March 6, 2021
மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில்…
Read More

பிரபல விற்பனை நிலையத்தின் 11 ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - March 6, 2021
கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளர்களுக்கு இடையில் நகர…
Read More

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு

Posted by - March 6, 2021
கொவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படவுள்ள 260,000 டோஸ் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று இரவு…
Read More

ஈழத் தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் புதுப்பிக்கப்பட்ட வரைபு!

Posted by - March 6, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபில் தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் எவையும்…
Read More

மட்டக்களப்பு-சூடுபத்தினசேனையில் இன்றைய தினமும் கொவிட்-19 சரீரங்கள் அடக்கம்

Posted by - March 6, 2021
மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

கொழும்பு – டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி தொடர் விசாரணை

Posted by - March 6, 2021
கொழும்பு – டேம் வீதியில் பயணப் பொதி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி இன்றைய தினமும்…
Read More

கொழும்பின் சில பகுதிகளில் இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை!

Posted by - March 6, 2021
கொழும்பின் சில பகுதிகளில் இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்…
Read More

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்

Posted by - March 6, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால்…
Read More

மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய மறுத்தது இந்தியா

Posted by - March 6, 2021
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா இணங்கியுள்ளதாக வௌியான கருத்தினை அந்நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.…
Read More

5 வருடங்களின் பின்னர் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

Posted by - March 6, 2021
எரிவாயு சிலிண்டரின் விலைகளை அதிகரிக்க இரு உள்நாட்டு நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More