புகையிரதம் தடம்புரண்டதில் நாவலப்பிட்டி – கண்டி புகையிரத சேவை பாதிப்பு

Posted by - March 11, 2021
கண்டி – நாவலப்பிட்டிக்கு இடையிலான பயணிகள் ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. 142 ஆம் இலக்க பயணிகள் ரயில் நாவலப்பிட்டி…
Read More

பேருந்துடன் மோதியதில் மாணவன் பலி

Posted by - March 11, 2021
ஹொரவ்பொத்தானை – கபுகொல்லாவ பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More

நண்பனுக்காக பரீட்சை எழுத முற்பட்ட இளைஞன் கைது

Posted by - March 11, 2021
பலங்கொட பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பரீட்ச்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்ட வேறு ஒரு நபர்…
Read More

சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு

Posted by - March 11, 2021
சந்தையில் தற்போது தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி 750 மில்லி லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 500 ரூபாவைக்…
Read More

O/L விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 27 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - March 11, 2021
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றன. இதேவேளை…
Read More

சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் – ஒருவர் கொலை

Posted by - March 11, 2021
மீரிகம பொதுச் சந்தையிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக…
Read More

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதிய சுகாதார வழிகாட்டல்கள்

Posted by - March 11, 2021
கொரோனா தொற்று வைரஸால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (09) சுகாதார…
Read More

ஈஸ்டர் தாக்குதலுடன் ஜனாதிபதிக்கு தொடர்பு என சர்ச்சை கருத்து- அஷோக்க அபேசிங்க CIDஇல் முன்னிலை

Posted by - March 11, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக்க அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட…
Read More

அரசாங்கம் குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Posted by - March 11, 2021
அரசாங்கம் தொடர்பில் மக்கள் வினவும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்பை அரசாங்கம் பெற்றுக்…
Read More