இலங்கையில் புர்கா தடை – முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக பாகிஸ்தான் தெரிவிப்பு

Posted by - March 15, 2021
இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதானது உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும் என…
Read More

குற்றச்சாட்டுகளில் இருந்து வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி விடுதலை – மேல் நீதிமன்றம்

Posted by - March 15, 2021
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவியை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து கொழும்பு மேல்…
Read More

நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்படும்: கல்வி அமைச்சர்

Posted by - March 15, 2021
நாட்டின் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கல்வி…
Read More

சிரச நிறுவனத்திற்கு எதிரான தடை உத்தரவு மேலும் நீடிப்பு

Posted by - March 15, 2021
ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட்…
Read More

கிரான்பாஸ் தீ விபத்தில் 50 வீடுகள் தீக்கிரை

Posted by - March 15, 2021
கொழும்பு, கிரான்பாஸ் கஜீமா தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 2.40 மணியளவில்…
Read More

மாணவி ஒருவருக்கு கொரோனா – பாடசாலைக்கு பூட்டு

Posted by - March 15, 2021
நடளாவிய ரீதியல் உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்ததை அவதானிக்க…
Read More

கொழும்பில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற இணையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிப்பு!

Posted by - March 15, 2021
கொழும்பு நகர எல்லைக்குள் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிஷீல்ட் தடுப்பூசி பெற இணையத்தில் பதிவு செய்ய முடியுமென கொழும்பு…
Read More

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

Posted by - March 15, 2021
ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான இலங்கைப் பெண்ணொருவர் மார்ச் 06 ஆம்…
Read More

கூட்டொப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும்

Posted by - March 15, 2021
2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி உருவாகுமெனத் தெரிவித்த, மலையக மக்கள் முன்னணியின்…
Read More

புர்காவை தடைசெய்வது இனவெறி நிகழ்ச்சி நிரல்- சர்வதேச ஊடகத்திற்கு இலங்கை முஸ்லீம் அமைப்பு கருத்து

Posted by - March 15, 2021
புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதை இனவெறி நிகழ்ச்சி நிரல் என முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது என அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
Read More