அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழில்களுக்கு புதிய கடன் திட்டம்

Posted by - December 11, 2025
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவின் கடன் திட்டங்களை ஒரு வரையறைக்குள் ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட…
Read More

ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் உப இராஜாங்க செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - December 11, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக…
Read More

பேரிடர் நிவாரணத்திற்காக ADB-யின் ஆசிய பசுபிக் நிதியத்திலிருந்து 3 மில்லியன் USD நன்கொடை

Posted by - December 11, 2025
பேரிடருக்கு பின்னரான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியத்திலிருந்து நன்கொடை பெறுதலுக்கு அமைச்சரவை அனுமதி…
Read More

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை

Posted by - December 11, 2025
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக மீண்டும் பகிரங்க பிடியாணை உத்தரவுகளை கொழும்பு…
Read More

பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதிய சலுகை கடன் திட்டம்

Posted by - December 11, 2025
பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதிய சலுகை கடன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Read More

மகிந்தவிற்கு சத்திரசிகிச்சை

Posted by - December 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர்…
Read More

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 11, 2025
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல்…
Read More

30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

Posted by - December 11, 2025
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீரை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பல்பொருள் அங்காடிக்கு நுவரெலிய…
Read More

தமிழீழ இறுதி போர்! இராணுவத் தளபதியின் வாக்குறுதி – பொன்சேகாவின் புதிய நூல் வெளியானது

Posted by - December 11, 2025
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய ”தமிழீழ மீட்பு” இறுதி போர் தொடர்பான ஆங்கில நூல் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
Read More

மாத்தளையில் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு அபாயம்

Posted by - December 11, 2025
மாத்தளை மாவட்டத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு…
Read More