தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் கைதானவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது

Posted by - February 1, 2026
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 83,387 சந்தேகநபர்கள்…
Read More

நாட்டின் பாதுகாப்பிற்குத் தரமான மனித வளங்கள் அவசியம்

Posted by - February 1, 2026
நாடு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின்  தரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் …
Read More

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - February 1, 2026
மினுவாங்கொடை – ஒபாத பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கண்டி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - February 1, 2026
கண்டியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி வாவியில் ஆணொருவர் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாரால் நேற்று…
Read More

நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

Posted by - February 1, 2026
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை…
Read More

கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது !

Posted by - February 1, 2026
தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பகுதிகளில், நடந்த இரண்டு  கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது…
Read More

புத்தர் சிலை திருட்டு: சிஐடி அதிகாரிகள் என ஏமாற்றி கைவரிசை காட்டிய 14 பேர் கைது!

Posted by - February 1, 2026
மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம்…
Read More

புத்தளம் விபத்தில் ஒருவர் பலி ; ஒருவர் காயம்

Posted by - February 1, 2026
புத்தளம் – கற்பிட்டி , கண்டக்குளி கடற்கரை வீதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,…
Read More

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்: நோயாளர்கள் பாதிக்கும் அபாயம்

Posted by - February 1, 2026
தங்கள் அரசாங்கம்  கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அரசாங்க…
Read More