தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

Posted by - August 20, 2025
தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் (20) தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு…
Read More

திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்

Posted by - August 20, 2025
நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (20) காலை 8…
Read More

லக்‌ஸ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற உத்தரவு

Posted by - August 20, 2025
அரசாங்கத்திற்கு 17 ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும்…
Read More

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு

Posted by - August 20, 2025
தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை…
Read More

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

Posted by - August 20, 2025
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

Posted by - August 20, 2025
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு…
Read More

புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பில் உடனடி அறிக்கை கோரிய நீதிமன்றம்

Posted by - August 20, 2025
பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட சந்தேக நபர்கள் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகஸ்கடவல பகுதியில் புதையல் பெறும் நோக்கில்…
Read More

பேலியகொடையில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Posted by - August 20, 2025
பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற…
Read More

சஜித்-கிஷோர் மஹ்பூபானி விசேட சந்திப்பு

Posted by - August 20, 2025
சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் புகழ்பெற்ற இராஜதந்திரியான கிஷோர் மஹ்பூபானி விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Read More