திடீர் சுகயீனமுற்ற 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!

Posted by - March 26, 2021
திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தின் தொலைப்பேசி…
Read More

தாக்குதலொன்று இடம்பெறலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Posted by - March 26, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

காணிகளை அளவிட நவீன தொழிநுட்பம்

Posted by - March 26, 2021
காணிகளை அளவிடும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட நடமாடும் சேவை நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுவதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன…
Read More

அமைச்சர் ஜொன்ஸ்டன் 2 வழக்குகளில் இருந்து விடுதலை

Posted by - March 26, 2021
அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில்…
Read More

மத்ரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது

Posted by - March 26, 2021
புத்தளம் பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய மத்ரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

போலி நாடகமாடிய அதிகாரி கைது

Posted by - March 26, 2021
தன்னிடம் இருந்த பணம் அடங்கிய பொதியினை இரண்டு நபர்கள் கொள்ளையிட்டு சென்றதாக பொய்யான நாடகமாடிய, ஹெய்யன்துடுவ பகுதியை சேர்ந்த நிறுவனமொன்றின்…
Read More

25.03.2021அன்று பாராளுமன்றில் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை(காணொளி)

Posted by - March 26, 2021
25.03.2021அன்று பாராளுமன்றில் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை………….   https://www.facebook.com/theeban.arokianather/videos/3796260147135198
Read More

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

Posted by - March 26, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை)…
Read More