மத்ரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது

296 0

புத்தளம் பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய மத்ரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்