ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் – ஜீ.எல்.பீரிஸ்!

Posted by - March 30, 2021
அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற…
Read More

27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய்: இருவர் கைது

Posted by - March 30, 2021
27,500 லீற்றர் தேங்காய் எண்ணெயுடன் 2 பௌசர்களின் சாரதிகள் தங்கோவிட்டவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மனித பாவனைக்கு…
Read More

திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் படகொன்றில் தீ!

Posted by - March 29, 2021
திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகொன்றில் ஏற்பட்ட தீயினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் ராகம மற்றும்…
Read More

நிறைவேற்று அதிகாரத்தை நீக்க ஜே.வி.பி. பரிந்துரை

Posted by - March 29, 2021
புதிய அரசமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்கள்…
Read More

லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம் !!

Posted by - March 29, 2021
லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து…
Read More

முகப்புத்தகத் தொடர்பு – யாழ்.ஊடகவியலாளரிடம் விசாரணை!

Posted by - March 29, 2021
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு…
Read More

ஸரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - March 29, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

‘சந்திரிகாவின் உயிருக்கு அச்சுறுத்தல்’

Posted by - March 29, 2021
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பலவீனமானது என பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
Read More

20 நாள் சிசு தகனம்: நீதியரசர் அதிரடி முடிவு

Posted by - March 29, 2021
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்பட்ட 20 நாள் சிசுவை, பலவந்தமாக தகனம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இதனால், தங்களுடைய…
Read More