27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய்: இருவர் கைது

304 0
27,500 லீற்றர் தேங்காய் எண்ணெயுடன் 2 பௌசர்களின் சாரதிகள் தங்கோவிட்டவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மனித பாவனைக்கு உதவாத விஷப் பொருட்கள் அடங்கிய தேங்காய் எண்ணெயே அவ்விரு பௌசர்களிலும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.