சிறிலங்கா 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய்: இருவர் கைது Posted on March 30, 2021 at 07:21 by தென்னவள் 304 0 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெயுடன் 2 பௌசர்களின் சாரதிகள் தங்கோவிட்டவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மனித பாவனைக்கு உதவாத விஷப் பொருட்கள் அடங்கிய தேங்காய் எண்ணெயே அவ்விரு பௌசர்களிலும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.