நேற்று 10 பேர் உயிரிழப்பு – 758 பேர் கைது

Posted by - April 15, 2021
புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758…
Read More

அதிகளவான சுற்றுலா பயணிகள் இம்முறை நுவரெலியாவிற்கு

Posted by - April 15, 2021
புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நகரிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலிய மாநகர சபையின் மேயர் சந்தனலால் கருணரத்ன…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!

Posted by - April 15, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஹிரிவடுன்ன…
Read More

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - April 14, 2021
தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட…
Read More

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முற்பட்ட இலங்கையர் கைது

Posted by - April 14, 2021
போலி கடவுச் சீட்டொன்றை பயன்படுத்தி துபாயூடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…
Read More

இலங்கையில்மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - April 14, 2021
இலங்கையில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா…
Read More

புதுவருடத்தை முன்னிட்டு இலங்கை வந்த இந்தியாவின் ஐ.என்.எஸ். ரன்விஜய் கப்பல்

Posted by - April 14, 2021
ஐந்தாவது ராஜ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ்.ரன்விஜய் கப்பல் கடந்த திங்கட்கிழமை  கொழும்புக்கான நல்லெண்ணவிஜயம் ஒன்றைமேற்கொண்டு வந்துள்ளது.
Read More

”ஹிட்லர் முன்மாதிரியல்ல” திலும் அமுனுகமவின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில்

Posted by - April 14, 2021
ஹிட்லர் ஆட்சி இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்ததை அவதானித்தேன். ஹிட்லர் என்பவர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் சிறந்த முன்மாதிரியல்ல என்று…
Read More

நாட்டில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத அச்சமான சூழல் -ரிஷாத்

Posted by - April 14, 2021
இந்த நாட்டில் என்ன நடக்கும் எப்போது நடக்கும் என்று எவருக்கும் தெரியாத அச்சமான சூழலை அரசு ஏற்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் – மன்னிப்புச் சபை

Posted by - April 14, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்கள் சிறிதளவே வெளியாகின்றன…
Read More