ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல – கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை

Posted by - April 21, 2021
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு நீதி அவசியம் என்றும் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் அனைவரும்…
Read More

எதிர்வரும் வாரம் மிகவும் முக்கியமானது – வைத்தியர் சுகத் சமரவீர

Posted by - April 21, 2021
இலங்கையில் கொரோனா தொற்று குறித்து அடுத்த சில வாரங்கள் மிக வும் முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயில் பிரிவின்…
Read More

கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை – சுகாதார அமைச்சு

Posted by - April 21, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகா தார அமைச்சு பல கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது.
Read More

தடுப்பூசி: குருதி உறைவால் 06 பேருக்கு பாதிப்பு ; 03 பேர் உயிரிழப்பு – பாராளுமன்றத்தில் பவித்ரா

Posted by - April 21, 2021
இலங்கையில் அஸ்ட்ரா-ஜெனெக்கா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர்   குருதி உறைதலால் 06 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாக …
Read More

சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

Posted by - April 21, 2021
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்து 200 ரூபையாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கி இன்று…
Read More

கொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை!!

Posted by - April 21, 2021
கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்ய கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி…
Read More

20ஆவது திருத்தத்தை போன்று துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்தையும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம்: கெஹெலிய

Posted by - April 21, 2021
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை போன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தையும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவோம்.
Read More

நாட்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம்

Posted by - April 21, 2021
சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதை எதிர்காலத்தில் நிறுத்த உள்ளதாக தெங்கு, கித்துள், பனை பயிர்ச்செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்…
Read More

கறுப்பு உடையில் ஐ.ம.சக்தியினர் இரு நிமிட மெளன அஞ்சலி

Posted by - April 21, 2021
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் இரண்டு…
Read More

வீதி விபத்தினால் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலி!

Posted by - April 21, 2021
கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் இன்று காலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில்…
Read More