சட்டவிரோதமாக இலங்கை வந்த பெண்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - May 3, 2021
தென்னிந்தியாவின் தூத்துக்குடி பகுதியில் இருந்து கப்பல் ஒன்றின் மூலம் நாட்டுக்குள் வந்த இலங்கை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் கடற்படையினர்…
Read More

போதைப்பொருள் குற்றச்சாட்டு – 20 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்

Posted by - May 3, 2021
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 20 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மனு…
Read More

தொழில் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

Posted by - May 3, 2021
தொழில் திணைக்களமானது அதன் தலைமைச் செயலகம் அதேபோல் மாகாணம் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை வரையறைக்கு…
Read More

உணவட்டுன சுற்றுலா விடுதி ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - May 3, 2021
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் மற்றும் உணவட்டுன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இருந்து 54 கொரோனா தொற்றாளர்கள்…
Read More

அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியமானவை – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

Posted by - May 3, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைச் சரியான முறையில் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆரம்ப சுகாதார,…
Read More

இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது – இலங்கை மருத்துவ சங்கம்

Posted by - May 3, 2021
இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

திலும் அமுனுகமவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு

Posted by - May 3, 2021
வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும்…
Read More

ஆதிவாசிகளின் தலைவர் தாக்கல் செய்த மனு ஜூலை மாதம் விசாரணைக்கு

Posted by - May 3, 2021
ஆதிவாசிகளின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தி முன்னணி நிறுவனங்களுக்கு சோளச்செய்கை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி…
Read More

சிறைச்சாலை கொத்தணியில் 246 தொற்றாளர்கள்

Posted by - May 2, 2021
கொவிட் 10 வைரஸ் சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட…
Read More

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - May 2, 2021
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாராஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களின் ஊடாக வழங்கப்படும் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பிரிவு…
Read More