ரஷ்ய ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

Posted by - May 4, 2021
இலங்கையின் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 15,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை…
Read More

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசியல் தீர்மானங்கள் வேண்டாம்- ஜே.வி.பி.

Posted by - May 4, 2021
கொரோனா பரவல் தற்போது எல்லை மீறிச்சென்றுள்ளது. எனவே, இனியாவது இவ்விடயத்தில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது, தொற்று நோயியல் நிபுணர்கள்…
Read More

பனிப்போரைக் கைவிடுங்கள் -சஜித் பிரேமதாச

Posted by - May 4, 2021
தாம் ஒருபோதும் கொரோனா தொற்றுப் பரவலை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

பாதுகாப்பற்ற நீர்நிலையில் தவறி வீழ்ந்து பெண்ணும் இரு சிறுவர்களும் பலி!

Posted by - May 4, 2021
திவுலபிட்டி- ஹல்பே – மனம்பெல்ல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட நீர் நிறைந்த குட்டையில் வீழ்ந்து பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும்…
Read More

நுவரெலியாவில் ஒரேநாளில் 104 பேருக்குக் கொரோனா!

Posted by - May 4, 2021
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு…
Read More

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

Posted by - May 4, 2021
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 218 பேர் கைது!

Posted by - May 4, 2021
கொவிட் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்று (03) தனிமைப்படுத்தல்…
Read More